
மன்மோகன் சிங் தனியார்மய, தாராளமய கொள்கைகளை முழு வீச்சாக செயல்படுத்தி வருகிறார். அனுசக்தி ஒப்பந்தம் என்ற பேரில் இந்திய இறையாண்மையை அடகு வைத்தது மட்டும் அல்லாமல் அதன் இழுப்பிற்கு எல்லாம் வளைந்து கொடுக்கிறார். இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக மாற்றும் இராணுவ ஒப்பந்ததமும் இவரின் சாதனைகளில் அடங்கும். இந்திய விவசாயிகளின் பட்டினி சாவு இவருக்கு பொருட்டல்ல. மாறாக புஷ்ஷின் நட்பிற்காக நாட்டையே அடகு வைக்கிறார். இந்தியாவை முழு அடிமையாக மாற்றுவேன் என துரிதமாக செயல் படுகிறார். அவரது விசுவாசத்தை உள்ளபடியே தீட்டியுள்ள "புதிய ஜனநாயகம்" பத்திரிக்கையின் அட்டை படம்.
Related Links :