திருவள்ளூரில் உள்ள சுஜானா இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருவதை எதிர்த்தும் பலமுறை நிர்வாகத்திடம் பேசியும், மனு கொடுத்தும் பயன் இல்லை. தொழிலாளர்களை சட்டப்படி அங்கீகரிக்காமல் தினக்கூலிகளாய், குறைந்த கூலிக்கு 12 மணி நேரம் வேலை வாங்கும் சுஜானா நிர்வாகத்தை எதிர்த்து சுஜானா தொழிற்சங்கம் (புஜதொமு) 23-08-2008 அன்று உதயம் ஆனது.
சுஜானா தொழிற்சங்கத்தின் கொடியேற்று விழாவின் பிரசுரம் பின் வருமாறு.
Related Links :


No comments:
Post a Comment