Thursday, April 30, 2009

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!

"கல்வி கொடுப்பது அரசின் கடமை, அதை போராடி பெறுவது நமது உரிமை" என்ற முழக்கத்துடன் சென்ற ஆண்டு புமாஇமு, மாணவர் - பெற்றோருடன் இணைந்து போராடியது. அதன் விளைவாக, சென்ற ஆண்டு ஜூன் 2008-இல், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நன்கொடை செய்த பணத்தை திருப்பி தர, கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவு இட்டார்.

புமாஇமு பள்ளி கட்டண கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடிவருகிறது. "அரசுக் கல்வி தரமாக கிடைக்கப் போராடுவோம்" என்ற புமாஇமு-வின் சுவரொட்டி கீழே.

RSYF Poster Against Donation in Schools

தமிழக அரசே!
  • மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடவடிக்கை என்று நாடகமாடாதே!
  • கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்!

பெற்றோர்களே!
  • தனியார் பள்ளிகளின் மோகத்தை விட்டொழிப்போம்!
  • அரசுக் கல்வி தரமாக கிடைக்கப் போராடுவோம்

Related Links:

No comments: