புமாஇமு பள்ளி கட்டண கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடிவருகிறது. "அரசுக் கல்வி தரமாக கிடைக்கப் போராடுவோம்" என்ற புமாஇமு-வின் சுவரொட்டி கீழே.
![RSYF Poster Against Donation in Schools](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnaEja7JxqPkEIKrBPDmNIScROLIQ-2-DjwLLYVZl1vpG7IQeQz9hMPZmpMuxoo7eWBrHME7sEUxBDEG4wiUkDpsFJFKELgzY-6WHPUuIXJAqQhTxzF4EnOR49ofdnosLkAYiOoDs1ztA/s400/RSYF_Poster_Against_Donation_in_Schools.jpg)
தமிழக அரசே!
- மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடவடிக்கை என்று நாடகமாடாதே!
- கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்!
பெற்றோர்களே!
- தனியார் பள்ளிகளின் மோகத்தை விட்டொழிப்போம்!
- அரசுக் கல்வி தரமாக கிடைக்கப் போராடுவோம்
Related Links:
- கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக...- போராட்டம்
- தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்தக் கூடாது - பு.மா.இ.மு-வின் பத்திரிக்கை செய்தி!
- "கல்வி வியாபாரப் பொருளல்ல" - ஜூன் 19- குரோம்பேட் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் !
- பு.மா.இ.மு.வின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி! தமிழகம் முழுவதும் நன்கொடை வசூலித்த பணத்தை திருப்பித்தர உத்தரவு!!