Monday, September 1, 2008

ராமனை போன்று மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிய காவி ரவுடிகள்


கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’வில் சீமான் சிறப்புரை ஆற்றினார்.

அன்று வாலியை மறைந்திருந்து கொன்றான். இன்று அந்த ராமனின் கோழை வாரிசுகளான இந்து முன்னணி காவி ரவுடிகள் கற்களையும், சோட பாட்டில்களையும் வீசி சீமான் பேச்சை நிறுத்த முயன்றனர். ஆனால் பெரியார் தொண்டர்கள் நன்கு ‘கவனித்து’ விரட்டி அடித்தார்கள்.

Related Links:

No comments: