Friday, September 5, 2008

பார்ப்பனிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின் செல்லாதே



கோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட்ம் நடைபெற்றது. இதில் மகஇக அணிகள் (புமாஇமு, புஜதொமு) உள்பட பல்வேறு பெரியாரியக்க தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் முழக்கங்கள் மற்றும் படங்களை கீழ்கண்ட வே.மதிமாறன் தளத்தில் பார்க்கவும்.

இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

No comments: