Monday, September 1, 2008

கொத்தடிமைத்தனத்திற்கு எதிராக சுஜானா தொழிலாளிகளின் சங்கம் உதயம்

உழைக்கும் வர்ககத்தின் போர்குணமிக்க தொழிற்சங்கமான புஜதொமு, ஏற்கனவே ஜேபியாரின் கொட்டத்தை அடக்கி, வாகன ஓட்டுனர்களை சங்கமாக திரட்டி போராடி வருகிறது. இது மட்டுமல்லாமல், தரைக்கடை வியாபாரிகள் சங்கம், கட்டிட தொழிளார்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் என தொழிலாளர்களை அணி திரட்டி போராடி வருகிறது.

திருவள்ளூரில் உள்ள சுஜானா இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருவதை எதிர்த்தும் பலமுறை நிர்வாகத்திடம் பேசியும், மனு கொடுத்தும் பயன் இல்லை. தொழிலாளர்களை சட்டப்படி அங்கீகரிக்காமல் தினக்கூலிகளாய், குறைந்த கூலிக்கு 12 மணி நேரம் வேலை வாங்கும் சுஜானா நிர்வாகத்தை எதிர்த்து சுஜானா தொழிற்சங்கம் (புஜதொமு) 23-08-2008 அன்று உதயம் ஆனது.

சுஜானா தொழிற்சங்கத்தின் கொடியேற்று விழாவின் பிரசுரம் பின் வருமாறு.


Related Links :


No comments: